கச்சத்தீவு பகுதியில் 2000க்கும் அதிகமான இந்திய மீனவர்கள் Posted by கவிரதன் - July 15, 2016 தமிழ் நாட்டைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான மீனவர்கள் நேற்றையதினம் கச்சத்தீவு பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் பகுதியைச்…
மேஜர் ஜெனரல் சாணக்ய குணரத்ன மன்றில் முன்னிலையாகியுள்ளார் Posted by தென்னவள் - July 14, 2016 இறுதிக் கட்ட யுத்தத்தின்போது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல்…
அத்தியாவசியப் பொருட்களின் விலை விபரம் Posted by தென்னவள் - July 14, 2016 கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
நேபாள பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் Posted by தென்னவள் - July 14, 2016 நேபாள நாடாளுமன்றத்தில் 601 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்கு 80 உறுப்பினர்கள் இருப்பதால்…
தஞ்சாவூர் அருகே திடீர் தீ விபத்து : 150 வீடுகள் எரிந்தது Posted by தென்னவள் - July 14, 2016 தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த…
பாதிக்கப்பட்டவர்களின் உயிருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- நீதிபதி Posted by தென்னவள் - July 14, 2016 செங்கத்தில் காவலர்களால் தாக்கப்பட்ட குடும்பத்தை சென்னை அழைத்து வந்து சிகிச்சை தரவேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். ராஜா உள்பட 3…
சுவாதி கொலையாளி ராம்குமாரிடம் போலீசார் விசாரணை Posted by தென்னவள் - July 14, 2016 சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த மாதம் 24-ந்தேதி கொலை செய்யப்பட்டார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் உடையில் வெளியாட்கள் Posted by தென்னவள் - July 14, 2016 சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையில் வெளி யாட்களின் நடமாட்டம் அதிகரித் துள்ளதால் அதன் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று…
அரியணையிலிருந்து விலக ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ விருப்பம் Posted by தென்னவள் - July 14, 2016 தனது அரியணையிலிருந்து விலகிட, ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ தன் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக ஜப்பானின் தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கேரளாவில் மாயமான 2 வாலிபர்கள் திருப்பூரில் மீட்பு- ஐ.எஸ். தொடர்பா? Posted by தென்னவள் - July 14, 2016 கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 22 வாலிபர்கள் திடீரென மாயமானார்கள். இதனால் மாயமான வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை…