கச்சத்தீவு பகுதியில் 2000க்கும் அதிகமான இந்திய மீனவர்கள்

364 0

FISHERMENதமிழ் நாட்டைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான மீனவர்கள் நேற்றையதினம் கச்சத்தீவு பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் பிரவேசித்து, இவ்வாறு சட்ட விரோத கடற்றொழிலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.