துருக்கியில் சிக்கித் தவித்த தமிழக தடகள வீரர்கள்

Posted by - July 19, 2016
ராணுவப் புரட்சியின்போது துருக்கியில் சிக்கித் தவித்த தமிழக தடகள வீரர்-வீராங்கனைகள் இன்று சென்னை வந்தனர். அவர்களை உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

ஜெர்மன் பிரஜைகளை தாக்கிய ஆப்கன் குடியேற்றவாசி சுட்டுக்கொலை!

Posted by - July 19, 2016
ஜெர்மனியின் தென்புற நகரான வூர்ஸ்பர்கில் ரெயில் ஒன்றில் பல பயணிகளைத் தாக்கிய 17 வயது ஆப்கன் குடியேறி ஒருவரை ஜெர்மானியப்…

ஜெர்மனி ரெயில் பயணிகள் மீதான தாக்குதல்-ஐ.எஸ். அமைப்பு

Posted by - July 19, 2016
ஜெர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையில் ஓடும் மின்சார ரெயிலில் இருந்த பயணிகளில்…

ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு

Posted by - July 19, 2016
ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பிரதி அமைச்சர்…

தனியார் துறையினருக்குரிய வேதனம் 2500ரூபா உயர்த்தாவிட்டால் முறையிடலாம்!

Posted by - July 19, 2016
வரவு செலவுத் திட்டத்தின்கீழ் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத வேதனத்தில் 2500 ரூபா அதிகரிக்கப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய 2500…

வடக்குக் கிழக்கில் ஒரு மக்கள் இயக்கம் ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை – சிவசக்தி ஆனந்தன்

Posted by - July 19, 2016
வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…

கெரவலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு மின்நிலையம்

Posted by - July 19, 2016
சிறீலங்காவின் மேல்மாணத்திற்குட்பட்ட கெரவலப்பிட்டியவில் 500 மெகாவாட் திறன்கொண்ட இயற்கை எரிவாயு மின் நிலையத்தை இந்தியா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்.பல்கலை சம்பவத்துக்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு

Posted by - July 19, 2016
யாழ். பல்கலைக்கழக சம்பவத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் . இந்த விடயம் தொடர்பில் இதுவரைக்கும் தமிழ் அரசியல்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,156 ஏக்கர் பொதுமக்களின் காணிகள்

Posted by - July 19, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,156 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்…