போர் சுற்றுலா தேசம் – ஜெரா

Posted by - July 18, 2016
போரில் தமிழர்களை வென்ற நினைவுச்சின்னங்கள் வன்னி முழுவதும் பெரும்பான்மையுணர்வோடு நிமிர்ந்து நிற்கின்றன. இராணுவம் அதனை மிக அழகாக அமைக்கிறது. மிஞ்சிய…

சிங்களமக்கள் நின்மதியாக வாழவேண்டும் என்றால் தமிழ்மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட்வேண்டும் – மைத்திரி

Posted by - July 18, 2016
நாட்டில் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதன்மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழமுடியுமென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் ஜேர்மன் அரசாங்கத்தின் 8மில்லியன்…

புலிகள் தியாகிகள் இல்லையாம்! – சிறிதரன் கேட்டுக்கொண்டிருக்க சுமத்திரன் கூறினார்!

Posted by - July 18, 2016
பிரபாகரனைத் தேசியத்தலைவர் என துதிபாடுவதையும் புலிகளை தியாகிகள் என பிரச்சாரம் செய்வதையும் தமிழரசுக்கட்சியினர் இனிமேலாவது கைவிட ஆலோசனை தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சி…

கருத்தரங்கம் – தமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் சர்வதேசம்.என்ன நடக்கிறது ஐ.நாவில்?

Posted by - July 18, 2016
தமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் சர்வதேசம்..என்ன நடக்கிறது ஐ.நாவில்?- கருத்தரங்கம் மே பதினேழு இயக்கம் சார்பில் 16/07/2016 சனி அன்று…

மத குருவை நாடு கடத்துவதற்கு துருக்கிக்கு அமெரிக்கா நிபந்தனை

Posted by - July 18, 2016
ராணுவ புரட்சிக்கு சதி செய்ததாக கூறப்படுகிற மத குருவை நாடு கடத்த வேண்டுமென்றால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்…

உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் சிக்கிம் தேசிய பூங்கா

Posted by - July 18, 2016
சண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டிடம், சிக்கிம் கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, நாலந்தா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளை உலக பாரம்பரிய…

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் கைது

Posted by - July 18, 2016
துருக்கியில் அதிபர் கய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு ராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள்…

சென்னையில் பரவலாக மழை

Posted by - July 18, 2016
வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இன்று இரவும்…

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர வாய்ப்பு- திருமாவளவன்

Posted by - July 18, 2016
சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த திருமாவளவன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சேர வாய்ப்பு…

சுவாதியை பேஸ்புக் மூலம் ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை

Posted by - July 18, 2016
சுவாதியை பேஸ்புக் மூலம் ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை என்று வக்கீல் ராம்ராஜ் கூறியிருப்பது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.