சிறீலங்காவில் வாழும் பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர்

Posted by - August 2, 2016
சிறீலங்காவில் வாழும் பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர் என அஸ்கிரிய பீடாதிபதி வண.வரகாகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

மகிந்த – கோத்தா போர்க்குற்றவாளிகள்- வடக்கு மாகாண மக்கள்

Posted by - August 2, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷவுமே போர்க்குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கெதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு…

ஒரு பாதயாத்திரையை தமிழ் அரசியல் தலைமைகளால் முன்னெடுக்க முடியாதா?

Posted by - August 2, 2016
சிங்கள பெரும்பான்மைவாத அரசியலில் ‘பாதயாத்திரை’ என்பது ஆட்சியை அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. 1957இல்…

கூட்டு எதிர்கட்சியினரின் கோஷங்களுக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது

Posted by - August 2, 2016
கூட்டு எதிர்கட்சி பேரணியின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு எதிரான கோஷங்கள் தொடர்பில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.…

வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம் நிறைவு

Posted by - August 2, 2016
வட மாகாண தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க கோரி இவர்கள் கடந்த…

புதுக்குடியிருப்பில் மீண்டும் இராணுவ விசாரணைகள்

Posted by - August 2, 2016
கடந்த 7ஆம் மாதம் 29ஆம் திகதியன்று இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நோபேட் பெனடிட் புஸ்பராசா தேவகி என்பவருடைய வீட்டிற்கு வந்த…

லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா படைகள் சந்திப்பு

Posted by - August 2, 2016
இந்தியா-சீனா படைகள் லடாக் எல்லைப் பகுதியில் சந்தித்து கொண்டனர். எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பினரும் உறுதி மேற்கொண்டனர்.இந்தியா, சீனா…