18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு

Posted by - August 14, 2016
தேர்தல் ஒன்று நடத்தப்படுகின்ற போது 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை பெற்று கொள்வதற்கு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்…

நெருக்கடிக்கு ஜே வி பி யிடம் மாத்திரமே தீர்வு – அனுரகுமார

Posted by - August 14, 2016
தற்போதைய அரசாங்கத்தினுள் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜேவிபியின் தலைவர்…

காணாமல் போனோர் அலுவலகம் – பிரித்தானியா வரவேற்பு

Posted by - August 14, 2016
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் காணாமல் போனவர்களின் உறவினர்கள்…

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர்

Posted by - August 14, 2016
இந்த மாத இறுதிக்குள் தகவல்களை அறிந்துக்கொள்ளும் ஆணைக்குழுவுக்கான பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாக அரசியல் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில்…

சுவிட்சர்லாந்தில் ரெயிலுக்கு தீவைத்து பயணிகளை கத்தியால் குத்திய வாலிபர்

Posted by - August 14, 2016
சுவிட்சர்லாந்தில் ஜெனீவா அருகே ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்தனர். ரெயில் புச்ஸ்- சென்வால்ட்…

சுதந்திர தினத்தில் சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றுவது யார்?

Posted by - August 14, 2016
சுதந்திர தினத்தில் சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றி வைப்பது யார்? என்பது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில,…

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் திடீர் தீவிபத்து

Posted by - August 14, 2016
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட இருந்த நிலையில் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதே போல் நெல்லை…

சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

Posted by - August 14, 2016
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பின்னரே, பயணிகள்…

உளவுத்துறை எச்சரிக்கையால் மும்பையில் பலத்த பாதுகாப்பு

Posted by - August 14, 2016
பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களுடன் கப்பல் வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மும்பை கடலோர பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்

Posted by - August 14, 2016
சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு கடும் சண்டை நடந்து வருகிற தவுமா நகரில் இரட்டைக்குழந்தைகள் நெஞ்சுப்பகுதிகள் ஒட்டிய நிலையில்…