தற்போதைய அரசாங்கத்தினுள் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜேவிபியின் தலைவர்…
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் காணாமல் போனவர்களின் உறவினர்கள்…
இந்த மாத இறுதிக்குள் தகவல்களை அறிந்துக்கொள்ளும் ஆணைக்குழுவுக்கான பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாக அரசியல் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில்…
பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களுடன் கப்பல் வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மும்பை கடலோர பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.