மனைவியை சுட்ட இராணுவ வீரர் பணி இடைநீக்கம்

Posted by - September 1, 2016
தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லுத்தினல் கேர்ணல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியின்…

கோடீஸ்வர வர்த்தகரைக் கடத்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்!

Posted by - September 1, 2016
கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சகீப் சுலைமான் அவரது நெருங்கிய ஒருவரினால் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பான்கிமூனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவண பலய அமைப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - September 1, 2016
இலங்கைக்கு பயணம் செய்துள்ள ஐநா செயலர் பான்கிமூனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரது வருகையைக் கண்டித்தும் கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பு…

அச்சுவேலி முக்கொலை வழக்கின் சந்தேக நபர் தனஞ்செயனின் பிணை விண்ணப்பம் தள்ளுபடி

Posted by - September 1, 2016
யாழ். குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவரின் பிணை விண்ணப்பத்தை…

இந்தியாவை இணைக்க அமெரிக்கா ஆதரவு

Posted by - September 1, 2016
அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய தலைநகர் புது டில்லியில் பாதுகாப்பு…

அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – பான் கி மூன்

Posted by - September 1, 2016
சிறந்த அபிவிருத்திக்காக இளைஞர்கள் பூரண பங்களிப்பு செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

மொஹமட் சுலைமான் கொலை – முக்கிய தகவல்கள் வெளியாகின்றன.

Posted by - September 1, 2016
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பல முக்கிய…

இலங்கை முன்னேற்றம் – அமெரிக்கா பாராட்டு

Posted by - September 1, 2016
ஜனநாயக உரிமைகள் நல்லிணக்கம், சட்ட ஒழுங்கு மற்றும் பேச்சு வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில்…

இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் கலந்துரையாடலை நடத்தியுள்ளன.

Posted by - September 1, 2016
இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் கலந்துரையாடலை நடத்தியுள்ளன. சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் பிரதி வெளியுறவுத்துறை…

வட்டக்கச்சியில் பெண் சடலமாக மீட்பு

Posted by - September 1, 2016
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 50…