கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சகீப் சுலைமான் அவரது நெருங்கிய ஒருவரினால் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவரின் பிணை விண்ணப்பத்தை…
ஜனநாயக உரிமைகள் நல்லிணக்கம், சட்ட ஒழுங்கு மற்றும் பேச்சு வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில்…
இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் கலந்துரையாடலை நடத்தியுள்ளன. சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் பிரதி வெளியுறவுத்துறை…
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 50…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி