அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – பான் கி மூன்

304 0

ban-ki-moon newசிறந்த அபிவிருத்திக்காக இளைஞர்கள் பூரண பங்களிப்பு செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களின் நிலைப்பாடு என்ற தொனிபொருளில் காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் இளைஞர் சமூகம் தலைமை தாங்க வேண்டும் என பான் கின்-மூன் கேட்டுக்கொண்டார்.