விஷ ஊசிப் பரிசோதனை நடாத்தப்படவேண்டுமென வலியுறுத்தி ஐநாவுக்கு கடிதம்!

Posted by - September 12, 2016
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய வைத்தியப் பரிசோதனைகள் நடைபெறவேண்டுமென வலியுறுத்தி…

சிறீலங்காவின் புதிய விமானப்படைத் தளபதியாக எயா வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி

Posted by - September 12, 2016
சிறீலங்காவின் புதிய விமானப்படைத் தளபதியாக எயா வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிறீலங்கா…

யாழில் இராணுவமும் குறைக்கப்படமாட்டாது காணிகளும் விடுவிக்கப்படமாட்டாது-தளபதி மகேஸ் சேனநாயக்க

Posted by - September 12, 2016
யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்பதுடன்…

யாழில் விவசாய கிணறுகள் புனரமைப்பு

Posted by - September 12, 2016
வடமாகாண விவசாய அமைச்சால் யாழ். குடாநாட்டில் சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வு வடக்கு…

இலங்கைக்கு விமானசேவையை ஆரம்பிக்கிறது நெதர்லாந்து

Posted by - September 12, 2016
கடந்த 20 வருடங்களுக்குப்பின்னர் நெதர்லாந்தின் கேஎல்எம் டச் எயர்லைன்ஸ் சேவை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் இலங்கைக்கான சேவையை…

பெண்கள் மத்தியில் மதுபாவனை அதிகரிப்பு – ஜனாதிபதி கவலை

Posted by - September 12, 2016
நாட்டிலுள்ள பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எது எவ்வாறு இருப்பினும், இலங்கையில் தற்போது…

வடகொரியாவில் மழை – வெள்ளம் – 133 பேர் பலி

Posted by - September 12, 2016
வடகொரியா நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையினால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.…

கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக சுமித் எதிரிசிங்க

Posted by - September 12, 2016
கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக சுமித் எதிரிசிங்க இன்று திங்கட்கிழமை தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.மாத்தறையில் பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய…

வடகொரியா அணு ஆயுத சோதனை விவகாரம்: பொருளாதார தடை மட்டும் தீர்வு அல்ல என்கிறது சீனா

Posted by - September 12, 2016
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனிடையே, பியூங்கி என்னும்…

18ஆம் திகதி முதல் மேலும் 3 நாட்களுக்கு கர்நாடகா 12,000 கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 12, 2016
தமிழ்நாட்டில் டெல்டா பாசனப் பகுதிகளில் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரியில் போதுமான…