தாம் நலம் பெற்றுள்ளதாக ஹிலரி தெரிவித்துள்ளார்.

Posted by - September 13, 2016
தாம் தற்போது நலம் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். கடந்த தினம் அவர் நிமோனியா…

வெற்வரி திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - September 13, 2016
திருத்தப்பட்ட வெற் வரி சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த சட்ட மூலம்…

காணாமல்போன சிறுவர்கள் மீட்கப்பட்டனர்

Posted by - September 13, 2016
திருகோணமலை  கன்னியா பகுதியில் நேற்று மாலை நேர வகுப்பிற்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த இரு சிறுவர்களும் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.…

நாடுகடத்தலில் இருந்து தப்பிய இலங்கையர்கள்

Posted by - September 13, 2016
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர், பிரித்தானிய அரசாங்கத்தினால் நாடுகடத்தப்படுவதில் இருந்து தப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் குடியுரிமை…

இப்ராஹிம் அன்சாரின் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - September 13, 2016
தாக்குதலுக்கு உள்ளான மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் காவற்துறை மா அதிபர் காலிட் அபு…

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் பிரித்தானிய தம்பதிகள் உதவி?

Posted by - September 13, 2016
இலங்கையின் ஊடாக கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக கூறப்படும் 22 பேருக்கு, பிரித்தானியாவைச் சேர்ந்த…

இலங்கையிடம் பாடம் கற்க வேண்டும்

Posted by - September 13, 2016
மலேரிய அற்ற தேசமாக இலங்கை உருவாகியுள்ளமையானது, ஏனைய நாடுகளுக்கு மிகப்பெரியஉதாரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலக மலேரிய…

காவிரி நதிநீர் பிரச்சினையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சிவாஜிலிங்கம் (காணொளி)

Posted by - September 13, 2016
இந்தியாவில்  கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, அந்தந்த மாநில முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மஹான் காலமானார்

Posted by - September 13, 2016
‘மஹான்’ என்று அழைக்கப்பட்ட மூத்த தமிழ் செய்தியாளர் கே ஜி மஹாதேவா தமிழ் நாட்டில் வைத்து காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்…

அதிகாரப் பகிர்வு குறித்து அவதானம்

Posted by - September 13, 2016
புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டுள்ள ஆறுக் குழுக்களில், ஐந்து குழுக்கள் தங்களின் இறுதி அறிக்கைகளை…