மாகாண சபைகள், பிரதேச சபைகளுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும்

Posted by - September 18, 2016
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்தை பாதுகாக்க சில நேரம் மேலும் ஒரு ஷரத்தை சேர்க்க வேண்டியிருக்கும் என…

புதிய கட்சியை பதிவு செய்ய தயாராகும் மகிந்த ராஜபக்ச

Posted by - September 18, 2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் புதிய அரசியல் கட்சி அடுத்த சில தினங்களில் பதிவு செய்யப்பட…

போர்க்குற்றச்சாட்டை மறுக்க தயாராகின்றது அரசாங்கம்!

Posted by - September 18, 2016
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட யுத்தக்குற்ற மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பதிலளிக்க…

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு ஆனந்தசங்கரி அஞ்சலி செலுத்தினார்!

Posted by - September 18, 2016
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது.

புதிய கட்சி ஆரம்பிக்கப்போகிறாராம் கருணா

Posted by - September 18, 2016
கருணா  என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆதரவாளர்களை இணைத்து புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு திருநங்கைகள் வேண்டுகோள்

Posted by - September 18, 2016
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என திருநங்கைகள்…

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சேலம் கண்ணன் மரணம்

Posted by - September 18, 2016
சேலம் திருவாக்கவுண்டனூர் பழனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் பி.கண்ணன் (வயது 78), வக்கீல். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கும் போது கண்ணன்…

வேலூர் ஜெயிலில் பேரறிவாளனை தாக்கிய கைதி கடலூர் ஜெயிலுக்கு மாற்றம்

Posted by - September 18, 2016
வேலூர் ஜெயிலில் பேரறிவாளனை தாக்கிய கைதி கடலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். மற்றொரு கைதி சேலம் ஜெயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.முன்னாள் பிரதமர்…

உ.பி. சட்டசபை தேர்தல் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது

Posted by - September 18, 2016
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என கருத்து கணிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த…