ஆதிவாசிகளின் கடவுள் மஹிந்தவாம், மைத்திரி, ரணில் யாரென்று தெரியாதாம்

Posted by - September 19, 2016
ரத்துகுல ஆதிவாசிகளின் கடவுள் மஹிந்த ராஜபக்ஸ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது ஆதிவாசிகள் இனத்திற்கு மஹிந்த செய்த உதவியின் காரணமாக அவர்…

புகையிரத அனுமதிசீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு

Posted by - September 19, 2016
தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிசீட்டுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் அனுமதி சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கைப் புகையிரத திணைக்களம் தயாராகி வருவதாக…

இலங்கையின் தலைநகரில் 4 கோடி நகைகள் கொள்ளை

Posted by - September 19, 2016
தாம் வெளியுறவு அமைச்சின் பரிசோதகர்கள் என தெரிவித்து குறித்த கடைக்குள் புகுந்த 4 கொள்ளையர்கள் அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த…

பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விடயத்தில் கல்வி அமைச்சின் முடிவே இறுதியானது – அமைச்சர் அகில

Posted by - September 19, 2016
முதலாந்தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விடயத்தில் கல்வி அமைச்சின் முடிவே இறுதியானது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த…

சிறைச்சாலைகளில் சீ.சீ.டீ.வி கெமராக்கள்

Posted by - September 19, 2016
இலங்கையில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சீ.சீ.டீ.வி கெமரா பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சீ.சீ.டீ.வி கெமராக்கள் மஹர மற்றும்…

மாகாண சபைகள், பிரதேச சபைகளுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும்

Posted by - September 18, 2016
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்தை பாதுகாக்க சில நேரம் மேலும் ஒரு ஷரத்தை சேர்க்க வேண்டியிருக்கும் என…

புதிய கட்சியை பதிவு செய்ய தயாராகும் மகிந்த ராஜபக்ச

Posted by - September 18, 2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் புதிய அரசியல் கட்சி அடுத்த சில தினங்களில் பதிவு செய்யப்பட…

போர்க்குற்றச்சாட்டை மறுக்க தயாராகின்றது அரசாங்கம்!

Posted by - September 18, 2016
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட யுத்தக்குற்ற மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பதிலளிக்க…

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு ஆனந்தசங்கரி அஞ்சலி செலுத்தினார்!

Posted by - September 18, 2016
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது.