கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கடத்தி செல்லப்பட் செம்மறி ஆடுகள் (காணொளி)

Posted by - January 11, 2017
திருகோணமலை – மூதூரிருந்து கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கடத்தி செல்லப்பட் செம்மறி ஆடுகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது…

உழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் அவற்றின் பெட்டிகளுக்கு இரவில் உழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் இரவில் தெரியக்கூடிய வகையில் வெளிச்சம் பொருத்தப்பட வேண்டும்(காணொளி)

Posted by - January 11, 2017
உழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் இரவில் செலுத்தப்படும் போது அவற்றின் பெட்டிகளுக்கு இரவில் தெரியக்கூடிய வகையில் வெளிச்சம் பொருத்தப்பட…

காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழா(காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணம் காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. கடந்த 2ஆம் திகதி ஆரம்பமான மார்கழித்…

தமிழராட்சி மாநாட்டின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவுதினம் (காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராட்சி மாநாட்டின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவுதினம் நேற்று நினைவுகூரப்பட்டது. 1974ஆம் ஆண்டு இதே தினத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற…

பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும்- கௌதமன் (காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணத்தில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட…

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது (காணொளி)

Posted by - January 11, 2017
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த கட்டிட…

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் (காணொளி)

Posted by - January 11, 2017
டெங்கு நோய் பெருக்கம் அதிகமாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, மட்டக்களப்பு சுகாதார வைத்திய…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபில் திருத்தங்களைச் செய்ய சிறீலங்கா அரசாங்கம் இணக்கம்!

Posted by - January 11, 2017
சிறீலங்காவில் பங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக்கொலை : மனுதாரரிடம் வாக்குமூலம்!!

Posted by - January 11, 2017
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் மனு…

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பொதுமக்களின் பங்கு அவசியம் : சந்திரிக்கா

Posted by - January 11, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளினால் மாத்திரம் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது என தேசிய நல்லிணக்கம் தொடர்பான பணியகத்தின்…