திருச்சி முதியோர் இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடிய ஈழத்தமிழ் இளைஞர்கள்! Posted by சிறி - January 16, 2017 திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முதியோர் இல்லமொன்றில் தை பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.திருச்சி…
ஜல்லிக்கட்டு: வீரமா? விளையாட்டா? – புகழேந்தி தங்கராஜ்! Posted by சிறி - January 16, 2017 சமூகவலைத்தளத் தொடர்புகள் மூலம் சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக சென்னையில் திரண்டதுதான் இந்த வாரத்தின் ஹாட் டாபிக். தமிழகக்…
மட்டக்களப்பில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு கிழக்கு பல்காலைக்கழக மாணவ சமூகம் முழு ஆதரவு Posted by சிறி - January 16, 2017 “எழுக தமிழ்” எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன…! கிழக்குத் தமிழ் உறவுகளே ஒன்று சேருங்கள்!! பேரினவாதம்…
பிரான்சில் உள்ள 64 தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடியது. Posted by சிறி - January 16, 2017 பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சென்ரனி பிரதேச மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு மங்கள நாதஸ்வரம் இசைக்க பிரான்சு தமிழ்ச்சங்கங்களின்…
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். Posted by சிறி - January 16, 2017 தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று…
யாழ்ப்பாண மாநகர சபையின் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன(காணொளி) Posted by நிலையவள் - January 16, 2017 யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் பொன்னம்பலம் வாகிசன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.…
நல்லிணக்க வாரத்தினை இவ்வாரத்தில் மாத்திரம் கடைப்பிடிக்காது பாடசாலை ரீதியாக மாணவர்கள் சாதாரண பாடத்திட்டம் போன்று தொடற்சியாக முன்னெடுக்க வேண்டும்- வி.சிவஞானசோதி (காணொளி) Posted by நிலையவள் - January 16, 2017 நாட்டின் பல்வேறு இன, மத, மொழிகளைச் சேர்ந்த அனைவரையும் பேதங்களின்றி ஒருங்கிணைந்து, நல்லிணக்கத்திணை எற்படுத்தும் செயற்பாடே தேசிய ஒருங்கிணைப்பு மற்றும்…
தங்காலையில் திடீர் தேடுதல் Posted by தென்னவள் - January 16, 2017 தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் மீது தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம் Posted by தென்னவள் - January 16, 2017 கல்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கையில் ஐ.தே.க இன்று கைச்சாத்து Posted by தென்னவள் - January 16, 2017 எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதியறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் இன்று கைச்சாத்திடவுள்ளனர்.