எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்(காணொளி)

Posted by - January 22, 2017
யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. உவர்நீரை நன்நீராக்கும்…

மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க உள்ளார்- ராஜித சேனாரத்ன

Posted by - January 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சில முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து போட்டியிட்டால் , ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதோ கெதிதான் -இசுர தேவப்பிரிய

Posted by - January 22, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதோ கெதிதான் என மேல் மாகாண முதலமைச்சர்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் கூட்டுச் சேர்தல் என்பது சாத்தியமற்றது-பிரசன்ன ரணதுங்க

Posted by - January 22, 2017
நாட்டிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன்தான் இருக்கின்றார்கள் என்பதை இன்றைய சந்திப்பின் போது மாகாண முதலமைச்சர்கள்…

ஸ்டோனிகளிப் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 22, 2017
கொட்டகலை – ஸ்டோனிகளிப் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்பாக…

வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன் நாளை கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - January 22, 2017
கடந்த 10.01.2017 வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அரசாங்கத்தை பதவி விலக கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண் பௌத்த துறவி!

Posted by - January 22, 2017
அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, பெண் பௌத்த துறவி ஒருவர் கண்டி தலதா மாளிகைக்கு எதிரில்…

அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள பேச்சுவார்த்தை-ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - January 22, 2017
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 25 பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு…

யாழ்ப்பாணம் எழுவைதீவில் இறங்குதுறை(காணொளி)

Posted by - January 22, 2017
யாழ்ப்பாணம் எழுவைதீவில் கடற்படையினரால் இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம் எழுவைதீவிற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 7.3 மில்லியன் ரூபாவில் கடற்படையினரால்…