‘பிரபாகரன் சந்தர்ப்பங்களை தவறவிட்டவர்’ – டக்ளஸ் தேவானந்தா

Posted by - January 24, 2017
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, அரசிடம் பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்த போதும், அவர் அதனை பயன்படுத்தவில்லை” என…

 சென்னை வீதிகளுக்கு சீல – இளைஞர்கள் விரட்டியடிப்பு

Posted by - January 24, 2017
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை விரட்டிக்கும் தமிழக காவல்துறையினர், சென்னையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து வீதிகளைம் மூடி சீல்…

பிணைமுறி விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - January 24, 2017
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி புலனாய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு அதற்குரிய…

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 24, 2017
கிழக்கு பல்கலைகழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி, பல்கலைக்கழத்தின் பிரதான வயிலுக்கு முன்னால் நேற்று ஒன்றுகூடிய மாணவர்கள், …

படித்த வாலிபர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - January 23, 2017
இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய…

சிறிலங்காவுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையா?

Posted by - January 23, 2017
‘அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம்’ என்கின்ற சர்ச்சைக்குரிய சொற்றொடரானது இன்று சிறிலங்காவின் இடைக்கால நீதி தொடர்பில் விவாதிக்கப்படும் பேசுபொருளாக…

காணாமல் போன உறவுகளின் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்!

Posted by - January 23, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பத்தினர் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.