யாழ் ஊர்காவற்துறையில் பயங்கரம்!! 7 மாத கர்ப்பிணிப் பெண் கொள்ளையார்களால் கோடரியால் வெட்டிக் கொலை

Posted by - January 24, 2017
ஊர்காவற்துறையில் இன்று மதியம் தனித்திருந்த கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டுக்குள் களவெடுக்கச் சென்ற  ரவுடிகள் அப் பெண்ணை  கோடரியால் கொத்தியும் கோடரிப்…

புலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 24, 2017
கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுப்பதைப் போல – என்பது தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவந்த உவமை. இப்போதோ எப்போதாவதுதான்…

யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் வூப்பெற்றால் நகர்களில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவெளிச்சி நிகழ்வு

Posted by - January 24, 2017
வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த…

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

Posted by - January 24, 2017
வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த…

வலம்புரி சங்கை விற்க முயற்சித்தவர்கள் ஏற்பட்ட பரிதாப நிலை

Posted by - January 24, 2017
10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயன்றதாக தெரிவித்து, மட்டக்களப்பில் 7 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது…

பசிபிக் பிராந்திய கூட்டு ஒப்பந்தம் இரத்து

Posted by - January 24, 2017
அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய வர்த்தக கூட்டு ஒப்பந்தத்தை அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். அமெரிக்கா,…

பொது மக்களின் உடமைகளை அடித்து தீ வைக்கும் காவற்துறையினர்

Posted by - January 24, 2017
தமிழ் நாட்டின் காவற்துறையினர் ஏறுதழுவுதல் போட்டிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டத்தின் போது செயற்பட்ட விதம் குறித்து பல்வேறு தரப்பினரால் கண்டனங்கள்…

முறி விநியோகம் தொடர்பான விவாதம் இன்று…

Posted by - January 24, 2017
மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்த கோப் குழு அறிக்கையின் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில்…

சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோருவதில் இலங்கை முன்னணியில்

Posted by - January 24, 2017
சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களில் இலங்கையர்களும் முன்னணி வகிக்கும் நாட்டவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்த்து…

ஜோசப் பரராஜசிங்கம் கொலை – நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 24, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும்…