மட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்ட வரட்சியின் பின் கடும்மழை

Posted by - January 24, 2017
மட்டக்களப்பு  பிரதேசம் நீண்ட வரட்சியின் பின் நேற்றுதிங்கள்கிழமை தொடக்கம்  இன்று  வரை இரண்டு நாட்களும்  இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து…

பிள்ளையானின் பிணை மனு மே மாதம் விசாரணைக்கு

Posted by - January 24, 2017
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையானின் பிணைமனுவை மே மாதம் 30ஆம் திகதி விசாரணை…

மன்னாரில் ஆரம்ப பாடசாலைக்கான சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

Posted by - January 24, 2017
மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மாதிரி நூலகம் மற்றும் கணினி அறை,…

சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

Posted by - January 24, 2017
சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.…

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 10 மாணவர்களும் விடுதலை

Posted by - January 24, 2017
கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 10 மாணவர்களும் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்…

எதிர்க்கட்சி வரிசையில் பிரியங்கர ஜயரட்ன

Posted by - January 24, 2017
இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ளார். நல்லாட்சி…

ராஜபக்ஷவை சந்தித்த, முதலமைச்சர்களுடன் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொலைபேசியினூடாக கலந்துரையாடியுள்ளார்

Posted by - January 24, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முதலமைச்சர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொலைபேசியினூடாக…

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்

Posted by - January 24, 2017
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் (Consular Office) ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அலுவலகம் யாழ்மாவட்ட செயலகத்தில்…

நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருகிறது-சம்பந்தன்

Posted by - January 24, 2017
ஒவ்வொரு அரசாங்கமும் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.…