உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரியங்கர பதவி நீக்கம்

Posted by - January 29, 2017
புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன உடனடியாக அமுலுக்கு வரும்…

ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம்

Posted by - January 29, 2017
ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைய மனு செய்துள்ளனர்.

நயினாதீவில் புதிதாக புத்தர்சிலையொன்றை பாதுகாப்பு அமைச்சர் திறந்துவைத்தார்!

Posted by - January 29, 2017
நயினாதீவில் மீண்டும் பௌத்த சின்னங்களை அதிகரித்து, அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கினேன்

Posted by - January 29, 2017
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கி தான் வெளிநாடு சென்றதாக தெரிவித்துள்ள பிரதமர், அப்படியிருந்தும்…

நெருக்கடி கொடுத்த சர்வதேசம்! தேர்தலை திடீரென நடத்திய மஹிந்த!

Posted by - January 29, 2017
சர்வதேசத்தின் பாரிய அழுத்தம் காரணமாகவே மஹிந்த முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார் என்று அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்தார்.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் ?

Posted by - January 29, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரவுள்ளது.

அரச கொடுப்பனவு 25ஆயிரம் ரூபா கிடைக்காதவர்களுக்கு மீளவும் வழங்கப்படும் – றிசாட்

Posted by - January 29, 2017
இறுதி யுத்தத்தின் பின்னர் செட்டிக்குளம் மெனிக்பாமில் இருந்து வட பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களின் அரச கொடுப்பனவான 25 ஆயிரம் ரூபா…

காணாமல்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை

Posted by - January 29, 2017
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை சிறீலங்கா…