ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு Posted by தென்னவள் - February 28, 2017 அரசு நலத்திட்டங்கள், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அரசு பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம்…
‘இலங்கை ஸ்தம்பித்துள்ளது’ – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க Posted by கவிரதன் - February 28, 2017 இலங்கைக்கு நிகரான பல நாடுகள், தற்காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளன. இருப்பினும், இலங்கை மாத்திரம், ஓரிடத்தில் ஸ்தம்பித்துள்ளது என, பிரதமர்…
சாலிகிராமத்தில் மேடை பாடகி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை Posted by தென்னவள் - February 28, 2017 சாலிகிராமத்தில் மேடை பாடகி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…
வலி.வடக்கு காணிகளை விடுவிக்குமாறு நாளை ஆர்ப்பாட்டம் Posted by கவிரதன் - February 28, 2017 வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள மக்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி, நாளைய தினம், வயாவிளான் ட்ரெய்லர் கடைச் சந்தியில், கவனயீர்ப்புப் போராட்டம்…
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது:பெட்ரோலியத்துறை விளக்கம் Posted by தென்னவள் - February 28, 2017 நெடுவாசலில் தொடங்க உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது என, பெட்ரோலியத்துறை விளக்கமளித்துள்ளது.
ஐ.நா தீர்மானங்களை நிறைவேற்றவே காலஅவகாசம் Posted by கவிரதன் - February 28, 2017 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு, இலங்கை அரசாங்கம் கால அவகாசம்…
வறட்சி காரணமாக வரத்து குறைவு: வெங்காயம் விலை கடும் உயர்வு Posted by தென்னவள் - February 28, 2017 தமிழகத்தில் மழை பொய்த்து வறட்சி நிலவுவதால் காய்கறிகள் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதுடன் விலையும்…
‘சம்பந்தனின் கருத்து முட்டாள்தனமானது’ – சுரேஸ் பிரேமச்சந்திரன் Posted by கவிரதன் - February 28, 2017 “ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை அரசாங்கத்துக்கு கால நீடிப்பு வழங்கக்கூடாது என்று…
மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் Posted by தென்னவள் - February 28, 2017 மும்பையை மையமாக கொண்ட மதபோதகரும், ‘இஸ்லாமிக் ஆய்வு அறக்கட்டளை’ நிறுவனருமான ஜாகிர் நாயக்குக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையே கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா: ஜேட்லி, கமல் பங்கேற்பு Posted by தென்னவள் - February 28, 2017 இந்தியா-இங்கிலாந்து 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழாவை இங்கிலாந்த ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கிவைக்கிறார். இந்த நிகழச்சியில் இந்தியா சார்பில்…