புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரைப்பு

Posted by - February 28, 2017
இலங்கையின் 45வது பிரதம நீதியரசர் பதவிக்கு, நீதியரசர் ப்ரியசாத் டெப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு சபாநாயகர் கரு ஜெயசூரியவின்…

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க மறுத்த நபர்

Posted by - February 28, 2017
அமெரிக்க விசேட கடற்படை பிரிவினரால் கடந்த மாதம் யேமனில் மேற்கொள்ளப்பட்ட விசேட தாக்குதலில் பலியானவரின் தந்தை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை…

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அம்பாறை – காரைதீவு உத்தியோகத்தர் பலி

Posted by - February 28, 2017
களுத்துறையில் சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின்மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அம்பாறை-காரைதீவு கிராமத்தைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான…

நிதி அமைச்சரால் முன்னாள் ஜனாதிபதிக்கு சவால்

Posted by - February 28, 2017
கடந்த ஆட்சியின் போது வௌியிடப்பட்ட பிரச்சினைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த…

தமது பெயரை உபயோகித்து அரசாங்கம் நிதி மோசடியில் – மகிந்த

Posted by - February 28, 2017
மத்தியவங்கியின் முறி விற்பனைக்கான வர்த்தமானி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மங்கள சமரவீர – ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்திப்பு

Posted by - February 28, 2017
ஜெனீவாவுக்குப் பயணம் செய்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்தித்துப்…

கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - February 28, 2017
“கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள காணிகள், இரண்டொரு நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவதில் கூட்டமைப்புக்குள் பிளவு!

Posted by - February 28, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக்…

 சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் இலங்கைப் படையினருக்கு புதிய பயிற்சி

Posted by - February 28, 2017
இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு, புதிய பயிற்சிகளை வழங்க,சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொடுக்கப்படும்’ என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்தார். மன்னார்,…

கோவையில் பல்சர் சுனிலுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது

Posted by - February 28, 2017
நடிகை பாவனா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில், விஜிசுக்கு கோவையில் அடைக்கலம் கொடுத்தவரை போலீசார்  கைது செய்தனர்.