கைவிடப்பட்ட நிலையில் வௌ்ளை வேன்

Posted by - February 28, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஹொரன – மொரகஹஹேன பகுதியில் வைத்து…

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களை சந்தித்தார் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்

Posted by - February 28, 2017
கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு காணிகள் தொடர்பான பிரச்சினை, எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ் தேசிய…

மட்டக்களப்பு பெண்களின் எழுச்சிக்கான பிரச்சாரப் பாதயாத்திரைக்கு தயார்-சந்திரசேகரம் அருணாளினி

Posted by - February 28, 2017
பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான பிரச்சாரப் பாத யாத்திரை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாத யாத்திரையானது மார்ச்…

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன்-றிஷாட் பதியுதீன்

Posted by - February 28, 2017
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட்…

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Posted by - February 28, 2017
மாத்தறை – ஊருபொக்க – வெரலபனாதர பிரதேசத்தில் அனுமதி பத்திரமின்றி உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த நபரொருவர் கைது…

வடமாகாண கல்விஅமைச்சின் நேர்முகத்தேர்வில் சித்தியடைந்தோருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது – இ.இரவீந்திரன்

Posted by - February 28, 2017
வட மாகாண கல்வி அமைச்சின் நேர்முகத் தேர்வில் சித்தி எய்திய 559பேருக்கும் 28ம் திகதி  கூட்டத்தின் பிற்பாடு நியமனம் வழங்கப்படுவதோடு…

பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு

Posted by - February 28, 2017
வவுனியாவில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக புளியங்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரசங்குளம் பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்தே 31 கிலோ…

தமிழில் தேசிய கீதம் பாடுவது மிகவும் நல்ல விடயமே-ரணில்

Posted by - February 28, 2017
தமிழில் தேசிய கீதம் பாடுவது மிகவும் நல்ல விடயமேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதார அமைச்சின்…

சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் – மஹிந்த

Posted by - February 28, 2017
சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் பல்லேகலே தேசிய பௌத்த நிலையத்தில்…