யாழில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் மாயம்

Posted by - June 4, 2019
காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்களைக் காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைநகர்…

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்படவேண்டும் -சஜித்

Posted by - June 4, 2019
பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகளின்போது இனம்…

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – சிறிசேன

Posted by - June 4, 2019
இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பினை…

கூண்டோடு பதவி விலகியமை வரவேற்கத்தக்கது – சம்பந்தன்

Posted by - June 4, 2019
முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி விலகி, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக…

இஸ்லாமிய அடிப்படைவாத பிரச்சினைகளுக்கு பௌத்த பிக்குகளினால் தீர்வு காணமுடியும் – ஞானசார தேரர்

Posted by - June 4, 2019
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடியொட்டி நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பௌத்த பிக்குகளினால் தீர்வை முன்வைக்க முடியும். தமது அரசியல் தேவைகளை …

அடிப்படைவாதத்தை மிக சூட்சமமான முறையில் பாதுகாத்துள்ளார்கள்- உதய

Posted by - June 4, 2019
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பதிலாக    அரசாங்கத்தில் பதவி  வகித்த அனைத்து  முஸ்லிம் அரசியல்வாதிகளும்   இன்று  அடிப்படைவாதத்தை   மிக  சூட்சமமான …

சாஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு,பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Posted by - June 4, 2019
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது சஹ்ரானுடன்  நெருக்கிய  தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்…

சிங்கள பேரினவாதத்தின் கோரமுகம் வெளிப்பட்டுள்ளது – சிறிதரன்

Posted by - June 4, 2019
நாட்டில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகின்றது. மதவாதத்திற்கும், பேரினவாதத்திற்கும் இடையில் சிக்குண்டு நாடு அழியப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவதாகவே…

சர்வதேச நாடுகளின் கொடிகளுடன் பட்டொளி வீசிப்பறந்த தமிழீழத் தேசியக்கொடி

Posted by - June 4, 2019
இன்று 03.06.2019 இத்தாலி ஜெனோவா மாநகரில் “உலக அமைதிக்கான பல்லினக்க கலாச்சார நடன இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள்…