கண்டியில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - June 6, 2019
கண்டி – திலக் ரத்னாயக்க வீதியில் கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார்…

ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

Posted by - June 6, 2019
வீரகுல பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதலான பகுதியில் புதன்கிழமை பொலிஸாருக்கு…

சிங்களவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை – கே.துரைராஜசிங்கம்

Posted by - June 6, 2019
சிங்கள மக்களோடு இணைந்து முஸ்லிம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு ஒருபோதும் உடன்படப்போவதில்லையென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும்…

கொழும்புத் துறைமுக பகுதிகளில் எண்ணெய்ப் படலம்

Posted by - June 6, 2019
கொழும்புத் துறைமுக நகரை அண்மித்த கரையோரத்தில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக, சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸ மற்றும்…

பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்வதில் அரசு அக்கறைக் காட்ட வேண்டும் -சஜித்

Posted by - June 6, 2019
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்வதில் அரசாங்கம் அக்கறைக் காட்ட வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற…

யாழில் விபத்து – பாடசாலை மாணவர்கள் காயம்

Posted by - June 6, 2019
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த நால்வரும் யாழ். போதனா வைத்தியசாலையில்…

ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - June 6, 2019
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிராம் 800 மில்லி கிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம்வசம்வைத்திருந்த இருவரை …

முஸ்லிம்களை கூண்­டோடு வேட்­டை­யாடத் துடிக்கும் பேரி­ன­வாதிகளுக்கு கடிவாளம் தேவை – வேலுகுமார்

Posted by - June 6, 2019
முஸ்லிம் சமூ­கத்தை கூண்­டோடு வேட்­டை­யாடத் துடிக்கும் பேரின­வாத சக்­தி­க­ளுக்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக கடி­வாளம் போட வேண்டும். அவ்­வாறு இல்­லா­விட்டால் இந்­நாடு…

மின்சாரம் தாக்கி மூவர் பலி

Posted by - June 6, 2019
தலககம அக்குரஸ்ஸ பகுதியில் மூன்று  பேர்  மின்சாரம்  தாக்கி  பலியாகியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர். தலககம அக்குரஸ்ஸ பகுதியில் சட்டவிரோத மின்சார…

புத்­தரின் பாதை புரி­யாத முட்டாள் பிக்­குகள் – மங்­கள

Posted by - June 6, 2019
தம்மை கொல்ல வந்த தேவ­தத்­த­ருக்­குக்­கூட விகா­ரையை புத்­த­பெ­ருமான் தடை செய்­ய­வில்லை. அந்த உன்­ன­த­மான பாதையை புரி­யாத  முட்டாள் தேரர்கள் துன்­பத்திலிருந்து…