அரசாங்க தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம்- மங்கள

Posted by - June 11, 2019
அரசாங்கத்துக்குட்பட்ட 10 நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக அமைச்சின் செயலாளர்களுக்கும் இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாட்டு உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தங்களில்…

முஸ்லிம் எம்.பிக்கள் அஸ்கிரிய மல்வத்து தேரர்களுடன் சந்திப்பு

Posted by - June 11, 2019
முஸ்லிம் எம்.பிக்கள், கண்டி அஸ்கிரிய ,மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை, இன்று (11)  சந்தித்து, தங்களது இராஜினாமாக்களின் பின்புலம்…

மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு ஐ.தே.க காரணமல்ல – அஜித்

Posted by - June 11, 2019
மாகாணசபை தேர்தல்  காலவரையறையின்றி  பிற்போடப்பட்டமைக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் எவ்வித  தொடர்பும் கிடையாது என டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்…

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மொரட்டுவையில் உண்ணாவிரதம்

Posted by - June 11, 2019
மொரட்டுவை நகரசபை முன்பாக மொரட்டுவை நகராதிபதி உட்பட நான்கு நபர்களால் இன்று உண்ணாவிரத ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்…

யாழ் கார்மேல் முன்பள்ளியில் சிறுவர் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டது(படங்கள்)

Posted by - June 11, 2019
யாழ்  கார்மேல் முன்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, இன்று திறந்து வைக்கப்பட்டது.குறித்த சிறுவர் பூங்காவினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்…

தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாடு மௌனம் காக்கக் கூடாது – அடைக்கலநாதன்

Posted by - June 11, 2019
தமிழ்நாடு மௌனம் காக்குமாக இருந்தால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வது கடினம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்…

நாடு பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும்-தயாசிறி

Posted by - June 11, 2019
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்ட போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் தெரிவுக்குழு…

மைத்திரி- ரணில் ஆகியோரால் ஒருபோதும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது – பெரமுன

Posted by - June 11, 2019
நாட்டில் தற்போது  ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் தீர்வு வழங்க முடியாது. இவ்விருவரின் செயற்பாடுகளும் முன்னுக்கு பின்  முரனாகவே …

தெரிவுக்குழு தொடர்பான சர்ச்சை ஒரு அரசியல் விளையாட்டு-மனோஜ் கமகே

Posted by - June 11, 2019
தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. எனவே இவை அனைத்திற்கும் மத்தியில் அரச உத்தியோகத்தர்களே சிக்கிக்கொண்டு திணறுகின்றனர்.…

இலங்கையில் முஸ்லிம்களை ஆபத்தானவர்களாகக் காட்டும் போக்கிற்கு முடிவு வேண்டும் – ஹக்கீம்

Posted by - June 11, 2019
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை ஆபத்தானவர்களாகக் காண்பிக்கின்ற போக்கு முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள்…