வெளிநாட்டு சிகரட்களுடன் நால்வர் கைது

Posted by - June 24, 2019
ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் நால்வர் கட்டுநாயக்க விமான…

கப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்

Posted by - June 24, 2019
தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஹார்ட்வெயார் ஒன்றுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அதன் உரிமையாளரிடம் கப்பம் கேட்டபோது அதனை வழங்க…

தேசிய ஒற்றுமையே மக்கள் பாதுகாப்பிற்கான அடிப்படையாகும்-டில்வின்

Posted by - June 24, 2019
நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ இனத்தவரின் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே மக்களின் பாதுகாப்பு உறுதியானதாக…

வாகைமயில் 2019 , செல்வி. யனுசா உதயகுமார் (அதிமேற்பிரிவு)

Posted by - June 24, 2019
வாகைமயில் 2019ல் அதிமேற்பிரிவில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி.யனுசா உதயகுமார். https://youtu.be/upbYeXF1O8s

தாக்குதலின் பின்னரும் கூட வெளிநாடுகள் இலங்கை மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லையாம்!

Posted by - June 24, 2019
ஈஸ்டர் ஞாயிறு குணடுத் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னரும் கூட வெளிநாடுகள்  இலங்கை மீது வைத்திருந்த  நம்பிக்கையை இழக்கவில்லை என்று பிரதமர்…

“அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை எதிர்ப்பவர்களுக்கு முழுமையான ஆதரவு”

Posted by - June 24, 2019
தேசிய சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பினை ஏற்படுத்தி எதிர்கால தலைமுறையினரை அமெரிக்காவிற்கு அடிபணிய வைக்கும் ஒப்பந்தங்களை எதிர்க்கும்  அனைத்து தரப்பினருக்ககும் அரசியல்…

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை துடைத்தெறிய ஒன்றிணைய வேண்டும் – அத்துரலிய

Posted by - June 24, 2019
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள மக்கள் அரசியல் வேறுப்பாடுகளை துறந்து  ஒன்றுப்பட வேண்டும் என்பதே எமது…