வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை செல்வி.விவேகா மகேந்திரகுமார் அவர்களின் மாணவிகள்.

Posted by - June 27, 2019
வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை செல்வி.விவேகா மகேந்திரகுமார் அவர்களின் மாணவிகள். செல்வி வினுசா நடராசா (கீழ்ப்பிரிவு) செல்வி. திரிசா…

அவசரகால சட்ட யோசனை நிறைவேற்றம்

Posted by - June 27, 2019
நாட்டில் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகால சட்டத்தை அமுல் படுத்துவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்தவித வாக்குகளும்…

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு முன்னர் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்-சம்பிக ரணவக

Posted by - June 27, 2019
மரணதண்டனை குறித்து பௌத்தர்கள் என்ற அடிப்படையில் சிந்திக்கின்றபோது ஒருவரின் உயிரைப் பறித்தால் மீண்டும் அவருக்கு உயிர்கொடுக்க முடியாது எனத் தெரிவித்த…

இ.போ.சேவையில் 2000 நவீன அதிசொகுசு பஸ்கள்

Posted by - June 27, 2019
இலங்கை போக்குவரத்து சேவையில் 2000 நவீன அதிசொகுசு பஸ்களை சேவைகளை இணைத்து கொள்ளும் செயற்திட்டம் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் குறித்து எதிர்க்கட்சி போலியான பிரசாரம் – மங்கள

Posted by - June 27, 2019
அமெரிக்காவுடன் அரசாங்கம்  கைச்சாத்திட உத்தேசித்துள்ள  ஒப்பந்தங்களில்  உள்ளடக்கியுள்ள விடயங்கள் குறித்து  போதிய தெளிவில்லாமல் எதிரணியினர் தவறான  பிரச்சாரங்களையே மக்கள் மத்தியில்…

குடிநீருக்கு அவதியுறும் வவுனியா மக்கள்

Posted by - June 27, 2019
வவுனியா, ஆச்சிபுரம் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம்…

வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை திருமதி.அமலா ஆன்டனி சுரேஷ்குமார் அவர்களின் மாணவிகள்.

Posted by - June 27, 2019
வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை திருமதி.அமலா ஆன்டனி சுரேஷ்குமார் அவர்களின் மாணவிகள். செல்வி ஷாண்டானி தயா (ஆரம்பப்பிரிவு) செல்வி…

இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளானேன்!-வழக்கு தாக்கல் செய்துள்ள பெண்மணி

Posted by - June 27, 2019
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு

கணவனின் கத்தி குத்துக்கு இலக்கான மனைவி சிகிச்சை பலனின்றி பலி

Posted by - June 27, 2019
யாழில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவு வழங்கும் -பியல்

Posted by - June 27, 2019
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு நிச்சயம் மரண தண்டன  நிறைவேற்றப்படும் என்ற ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவு வழங்கும் என…