அவசரகால சட்ட யோசனை நிறைவேற்றம்

328 0

நாட்டில் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகால சட்டத்தை அமுல் படுத்துவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

எந்தவித வாக்குகளும் இன்றி பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று, நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை கூறத்தக்கது.