சகல முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக கருதுவதை ஏற்க இயலாது – ஹக்கீம்

Posted by - June 28, 2019
தற்கொலை தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து நாட்டில்  ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை கவலைக்குரியதாகும். இந்த  தாக்குதல்களுக்கு  காரணமானவர்களை மையமாகக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை…

போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது-பிமல்

Posted by - June 28, 2019
மரண தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது.கடுமையான தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் குற்றங்கள் குறைந்ததாக இல்லை என…

புகையிரத ஊழியர்களின் பிரச்சினையை இரண்டு வாரங்களில் தீர்ப்பேன்-அர்ஜுன

Posted by - June 28, 2019
புகையிரத ஊழியர்களின் பிச்சினையை இரண்டுவாரங்களில் தீர்ப்பேன். அவர்கள் சேவைக்குவராவடிட்டால் ஓய்வூதியர்களை நியமித்து சேவையை தொடர நடவடிக்கை எடுப்பேன். இல்லாவிட்டால் வெளிநாடுகளில்…

இரகசியத்தை காக்க தன்னுயிரை உயிராயுதமாக்கிய கடற்கரும்புலி மேஜர் பாலன் .!

Posted by - June 28, 2019
கடற்கரும்புலி மேஜர் பாலன் அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். போராட்ட வரலாறுகளில் சில வீரமரணங்கள் வரலாற்று பக்கங்களில் ஆச்சரியத்தை…

அர்ஜூண மகேந்திரன் மற்றும் 9 பேருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

Posted by - June 28, 2019
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூண மகேந்திரன் மற்றும் 9 பேருக்கு எதிராக விசேட நீதிமன்றதில் வழக்கு ஒன்றை சட்ட மா…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 4 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - June 28, 2019
ஊர்காவற்துறை பெரும் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 4 பேர்களை நேற்று (27) இரவு காங்கேசன்துறை…

ஆன்மீக பிரார்த்தனையில் ஈடுப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

Posted by - June 28, 2019
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை புகையிரத நிலைய வீதியிலுள்ள முதிரைத் தோட்டம் தேடி வந்த

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவில் நிபந்தனை!

Posted by - June 28, 2019
பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்து அமர்வதற்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவை நிபந்தனைக்குட்படுத்தவேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.