மரணதண்டனையால் சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை இழக்க நேரிடும் -ஜேர்மன் எச்சரிக்கை

Posted by - June 28, 2019
மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் கொண்டிருக்கக்கூடிய அங்கீககாரத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக ஜேர்மனி எச்சரித்திருக்கிறது.

பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரை தெரிவுக் குழுவுக்கு அழைக்கவும்- அனுர

Posted by - June 28, 2019
பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் சாட்சி வழங்க அழைக்கப்பட வேண்டும் என மக்கள்…

புகையிரத வேலை நிறுத்தத்திற்கு எதிராக ரயில்வே திணைக்களம் முறைப்பாடு

Posted by - June 28, 2019
புகையிரத தொழிற்சங்கத்திற்கு எதிராக இலங்கை ரயில்வே திணைக்களம் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. ரயில் சேவையை அத்தியவசிய…

வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ் வைத்­தி­ருக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது -ஸ்ரீதரன்

Posted by - June 28, 2019
உயிர்த்த ஞாயிறு  தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர ­கால சட்­ட­டத்தை  சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ்…

உணவுப் பாதுகாப்புத் தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!

Posted by - June 28, 2019
உணவுப் பாதுகாப்புத் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள், 2020ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச…

கோட்டை ஒல்கொட் மாவத்தை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ

Posted by - June 28, 2019
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று…

சபையில் சர்ச்­சைக்­குள்­ளான ஐம்பது ரூபா கொடுப்­ப­னவு

Posted by - June 28, 2019
தோட்­டத்­தொ­ழி­லாளர் கொடுப்­ப­னவு விவ­காரம் குறித்து சபையில் அமைச்சர் இரா­தா­கி­ருஷ்­ண­னுக்கும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளான  மஹிந்­தா­னந்த அளுத்கமகே மற்றும்  நிமல் லான்ஸா ஆகியோருக்கும் …

வெளிநாட்டு அகதிகளுக்கான இராணுவ பாதுகாப்பு விலக்கப்பட்டது

Posted by - June 28, 2019
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கான போடப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நேற்றில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. இலங்கையில்…

ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ………..

Posted by - June 28, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது.…

சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­து­கொண்ட 51 பேர் கைது – நளின்

Posted by - June 28, 2019
சஹ்­ரானின் போத­னை­களில்  கலந்­து­கொண்ட 51 முஸ்­லிம்கள் கைது­ செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் வெறு­மனே போத­னை­களில் மட்­டுமே கலந்­து­கொண்­ட­வர்­க­ளாக இருந்­தாலும் கூட இவர்­களை…