அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான சோகம்

Posted by - June 28, 2019
அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றின் கரை வழியே சென்ற தந்தையும், மகளும் ஆற்றின் நீரின் ஓட்டம் சீற்றமடைந்ததால் இருவரும் நீரில்…

தமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை அரசியலுக்காக எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்?

Posted by - June 28, 2019
தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால் எந்த திட்டத்தைத்தான் நிறைவேற்றுவது? என டிடிவி தினகரனுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி…

சென்னை, சேலம் உள்பட பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் – தலைமை செயலாளர் உத்தரவு

Posted by - June 28, 2019
தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்களை மாற்றி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை செல்வி.விவேகா மகேந்திரகுமார் அவர்களின் மாணவிகள்.

Posted by - June 27, 2019
வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை செல்வி.விவேகா மகேந்திரகுமார் அவர்களின் மாணவிகள். செல்வி வினுசா நடராசா (கீழ்ப்பிரிவு) செல்வி. திரிசா…

அவசரகால சட்ட யோசனை நிறைவேற்றம்

Posted by - June 27, 2019
நாட்டில் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகால சட்டத்தை அமுல் படுத்துவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்தவித வாக்குகளும்…

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு முன்னர் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்-சம்பிக ரணவக

Posted by - June 27, 2019
மரணதண்டனை குறித்து பௌத்தர்கள் என்ற அடிப்படையில் சிந்திக்கின்றபோது ஒருவரின் உயிரைப் பறித்தால் மீண்டும் அவருக்கு உயிர்கொடுக்க முடியாது எனத் தெரிவித்த…

இ.போ.சேவையில் 2000 நவீன அதிசொகுசு பஸ்கள்

Posted by - June 27, 2019
இலங்கை போக்குவரத்து சேவையில் 2000 நவீன அதிசொகுசு பஸ்களை சேவைகளை இணைத்து கொள்ளும் செயற்திட்டம் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் குறித்து எதிர்க்கட்சி போலியான பிரசாரம் – மங்கள

Posted by - June 27, 2019
அமெரிக்காவுடன் அரசாங்கம்  கைச்சாத்திட உத்தேசித்துள்ள  ஒப்பந்தங்களில்  உள்ளடக்கியுள்ள விடயங்கள் குறித்து  போதிய தெளிவில்லாமல் எதிரணியினர் தவறான  பிரச்சாரங்களையே மக்கள் மத்தியில்…

குடிநீருக்கு அவதியுறும் வவுனியா மக்கள்

Posted by - June 27, 2019
வவுனியா, ஆச்சிபுரம் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம்…