புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Posted by - June 29, 2019
அரலகங்வில, தயாசிறிகம பகுதியில் உள்ள இடமொன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரலகங்வில பொலிஸாரிற்கு கிடைத்த தகவல்…

மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் -கூட்டமைப்பு

Posted by - June 29, 2019
நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அதற்காக மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே…

ஜனாதிபதியாகும் தகுதி சஜித்துக்கு இல்லை – மஹிந்த

Posted by - June 29, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் அதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவர் வேட்பாளராகக் களமிறங்குவதை…

சிங்கப்பூர் பிரஜைகள் கைது

Posted by - June 29, 2019
இரண்டு கோடி  ரூபாவிற்கும்  அதிக  பெறுமதியான  தங்க  ஆபரணங்களை  கடத்த  முற்பட்ட  சிங்கப்பூர் பிரஜைகள்  இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான…

பிரச்சினைக்கு தீர்வுகாண ஈரானுக்கு காலக்கெடு இல்லை- டிரம்ப்

Posted by - June 29, 2019
பிரச்சினைக்கு தீர்வு காண ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை…

எனக்கு மட்டும் காங்கிரசில் நெருக்கடி கொடுக்கிறார்கள்- கராத்தே தியாகராஜன்

Posted by - June 29, 2019
தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என பல தலைவர்கள் பேசியபோதிலும், தனக்கு மட்டும் கட்சியில் நெருக்கடி தருவதாக கராத்தே…

பிரேசில், இந்தோனேசிய அதிபர்களுடன் மோடி சந்திப்பு

Posted by - June 29, 2019
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டின் இடையே பிரேசில் மற்றும் இந்தோனேசிய அதிபர்களை சந்தித்து…

தமிழகம் புதிய அணை கட்டினால் கர்நாடகம் எதிர்க்காது – டி.கே.சிவக்குமார்

Posted by - June 29, 2019
தமிழகத்தில் புதிய அணை கட்டினால் கர்நாடகம் எதிர்க்காது என்றும், மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை…

ஆயிரம் கோடி கனவுகள் கூடி அடைகாத்த பெயர்தான் பிரபாகரன்

Posted by - June 28, 2019
ஆயிரம் கோடி கனவுகள் கூடி அடைகாத்த பெயர்தான் பிரபாகரன். ஆயிரம் ஆயிரம் தலைமுறை தாண்டி புகழ் மீட்ட தமிழின் வரலாறவன்.…