மரண தண்டனையை கடுமையாக எதிர்க்கின்றது நோர்வே

Posted by - June 29, 2019
இலங்கை அரசுடன் அதி உயர்ந்த மட்டத்தில் மரண தண்டனை தொடர்பான கவலையை நோர்வே தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையை மீண்டும் மரண…

சர்வாதிகார ஆட்சியை மீண்டும் ஸ்தாபிக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார் – லால் விஜேநாயக்க

Posted by - June 29, 2019
சர்வாதிகார ஆட்சியை மீண்டும் ஸ்தாபிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தைப் பெறும் குழுவின்…

மன்னாரில் ஒரு தொகை பீடி இலைகள் மீட்பு

Posted by - June 29, 2019
மன்னார் – ஓலுத்துடுவ வனப்பகுதியில் 126 கிலோவிற்கும் அதிக பெறுமதியான பீடியிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை…

இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு

Posted by - June 29, 2019
கல்பிட்டி, நுரைச்சோலை மற்றும் ஆராச்சிகட்டுவ கடற்கரை பகுதிகளிலிருந்து இனந்தெரியாத இருவருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் வெளிநாட்டவர்களுடைய சடலங்களே இவ்வாறு…

ஹூலோகம் பகுதியில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - June 29, 2019
நிக்கவெரட்டிய  – ஹூலோகம்   பகுதியில்  இடம் பெற்ற  வாகன  விபத்தில்   நபரொருவர்  உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று …

நெல்லியடியில் 200 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

Posted by - June 29, 2019
நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இடமாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு…

சுகாதார துறையில் பெரும் ஊழல் -மைத்ரிபால

Posted by - June 29, 2019
மருந்துப் பொருட்களையும் நவீன மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவு செய்யும்போது அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கிலும் பெரும் நிதி…

மரண தண்டனையை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்பது சாத்தியமற்றது – செஹான்

Posted by - June 29, 2019
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் மரண தண்டனையினை தொடர்ந்து நிறைவேற்றாமல் இருப்போம் என வாக்களித்த 120…