லிட்ரோ கேஸ் நிறுவன மோசடி தொடர்பான தீர்ப்பு ஆகஸ்ட் 8 ஆம் திகதி!

Posted by - July 9, 2019
லிட்ரோ கேஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற 500 மில்லியன் ரூபா மோசடி குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி…

மரண தண்டனைக் கைதிகள் ஜனாதிபதியைக் கொலை செய்ய திட்டம்-தயாசிறி

Posted by - July 9, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பதால்…

வீடுகளுக்குள் புகுந்த மர்ம கும்பல்

Posted by - July 9, 2019
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில்…

ஹெரோயினுடன் இராணுவ உத்தியோகஸ்தர் உட்பட ஐவர் கைது

Posted by - July 9, 2019
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகஸ்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை விவாதத்துக்கு

Posted by - July 9, 2019
மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளையும் (10) நாளை மறுதினமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு…

கைது செய்த முஸ்லிம் இளைஞர்களை பிணையில் செல்ல விடக் கூடாது- அத்துரலிய தேரர்

Posted by - July 9, 2019
கடந்த 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில்…

ரக்னா லங்கா முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

Posted by - July 9, 2019
குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்த ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர், விக்டர் சமரவீர, ஜூலை 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில்…

இந்திய பிரஜைகள் 14 பேர் கைது!

Posted by - July 9, 2019
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றினால்…