யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ சிலை உடைப்பு

Posted by - July 24, 2019
யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் உள்ள சிலை ஒன்று நேற்று இரவு உடைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார்…

இடுக்கியில் கனமழை கொட்டியும் பெரியாறு அணை நீர்மட்டம் உயராத மர்மம்

Posted by - July 24, 2019
கேரள மாநிலம் இடுக்கியில் கனமழை கொட்டி தீர்த்தும் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயராமல் இருப்பதற்கு கேரள அரசின் சதிவேலையே காரணம்…

மாகந்துர மதூஷ், கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் நெருங்கிய சகா கைது

Posted by - July 24, 2019
பாதாள உலக கும்பலின் பிரபலங்களான மாகந்துர மதூஷ் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் ஆகியோருடன் நெருக்கமான உறவை பேணி வந்த ஒருவர்…

பௌத்த பிக்கு மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா?

Posted by - July 24, 2019
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் பிரதம குருவான  தென்கயிலை ஆதீனம் மீது பொலிஸார் முன்னிலையிலே காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில்…

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது

Posted by - July 24, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 201 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன்…

கிணறு ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 24, 2019
ஹோமாகம நகரில் உள்ள விடுதி ஒன்றின் பின்னால் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று…

வவுனியாவில் வீடொன்றில் தீ பரவல்

Posted by - July 24, 2019
வவுனியா பறன்நட்டகல் கிராமத்தில் வீடொன்றில் பற்றிய தீயை நகரசபையின் தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்காலிக வீடொன்றின் அனைவரும் வெளியில்…

போதைப் பொருள் வைத்திருந்த 5 பேர் கைது

Posted by - July 24, 2019
திக்கோவிட்ட மற்றும் புத்தளம் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருள் வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலை மறுப்பு!

Posted by - July 24, 2019
அரசாங்கம் 16000  பட்டதாரிகளுக்கு  வேலைவாய்ப்பக்களை  வழங்குவதற்கான  நடவடிக்கையை  ஆகஸ்ட் மாதம்  முதலாம்  திகதி மேற்கொள்ளவுள்ளது.அதில்

வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வருவதற்கு மஹிந்தவே காரணம்!

Posted by - July 24, 2019
வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட சுற்றிக்கையே காரணம் என கேகாலை மாவட்ட…