தெரிவுக்குழுவில் கட்டாயம் சாட்சியளிப்பேன் – சாகல

Posted by - July 30, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு தனக்கு கூறப்பட்டுள்ளதாகவும் கட்டாயம் தான் தன்னுடைய…

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில்……

Posted by - July 30, 2019
சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.…

வவுனியாவில் வாகன விபத்து

Posted by - July 30, 2019
வவுனியா தாண்டிகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம்…

இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Posted by - July 30, 2019
பாணந்துறை, பின்னவத்த பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 7.30 மணி அளவில் மத்தோகொட பகுதியில்…

கிளிநொச்சியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது!

Posted by - July 30, 2019
கிளிநொச்சியில் உள்ள மண்டகல் ஆறு பகுதியில் கடற்படை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து நபர்கள்…

ஆயுதப் பயிற்சி பெற்ற சஹ்ரானின் மனைவியின் சகோதரன் கைது

Posted by - July 30, 2019
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதின தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவியின் மூத்த…

தமிழக மண்ணின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்- முகிலன்

Posted by - July 29, 2019
அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன், தமிழக மண்ணின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன் என்று கரூர் கோட்டில் ஆஜரான முகிலன் கூறியுள்ளார்.

10ஆவது சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 29, 2019
வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, 10ஆவது சந்தேகநபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவின் விளக்கமறியல் தொடர்ந்து…