10ஆவது சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

267 0

வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, 10ஆவது சந்தேகநபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.