இலஞ்ச ஊழலை ஒழிக்க 5 வேலைத் திட்ட சுற்றுநிரூபம்

Posted by - August 7, 2019
இலஞ்ச ஊழலை ஒழிக்க அரச நிறுவனங்களில் 5 வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்துவதற்கான சுற்றுநிரூபம் ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளதாக…

கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - August 7, 2019
காலி, கதுருதுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.…

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலத்தை நீடிக்க முடிவு

Posted by - August 7, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தெரிவுகுழுவின் காலத்தை…

யார் இந்த சுஷ்மா சுவராஜ் ? அவரது வாழ்க்கை வரலாறு அரசியல் ….

Posted by - August 7, 2019
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது 67 ஆவது வயதில் சுகயீனம் காரணமாக நேற்றையதினம் டெல்லியில் உள்ள…

சர்வதேச இணக்கத் தீர்வுக்கான ஐ.நா. சாசனத்தில் இலங்கை கைச்சாத்து

Posted by - August 7, 2019
சர்வதேச இணக்கத் தீர்வுக்கான ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் இலங்கை சார்பாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா…

வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப சவால்களை எதிர்கொண்டு எல்லா முயற்சிகளும் எடுப்பேன்!

Posted by - August 7, 2019
தமிழ் நாகரீகம் கல்வியை சார்ந்த நாகரீகமாகும். கல்வியிலே முதலிடம் பெற்ற மாகாணம் வடமாகாணம். ஆனால் அரசியல் சமூக காரணங்களினால் இன்று…

பல்கலைக்கழகத்தை நம்பிக்கையாளர் நிதியத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Posted by - August 7, 2019
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை நம்பிக்கையாளர் நிதியத்தின் கீழ் கொண்டுவந்து நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்…

“பொலிஸ் ஆணைக்குழுவினர் பதவி விலகவேண்டும்” – ஆசாத் சாலி

Posted by - August 7, 2019
கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்து கல்லெறிய வேண்டாமென்று இனவாத இலத்திரனியல் ஊடகங்களை தான் எச்சரிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள்…

கம்ப்யூட்டர் சிஸ்டம் பழுதால் 100-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்த பிரிட்டீஷ் ஏர்வேஸ் : பயணிகள் தவிப்பு

Posted by - August 7, 2019
கம்ப்யூட்டர் சிஸ்டம் பழுதால் 100-க்கும் மேற்பட்ட விமானங்களை பிரிட்டீஷ் ஏர்வேஸ் ரத்து செய்ததால் ஹீத்ரோ, காட்விக் விமான நிலையங்களில் பயணிகள்…