SLPP மாநாட்டிற்கு கட்சி என்ற ரீதியில் கலந்து கொள்வதில்லை-அமரவீர

Posted by - August 11, 2019
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டிற்கு கட்சி என்ற ரீதியில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் கலந்து கொள்ளப் போவதில்லை…

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Posted by - August 11, 2019
குருணாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள எரிபொருள்…

மட்டு.வில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

Posted by - August 11, 2019
மட்டக்களப்பு, நாவற்குடா வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில்…

கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - August 11, 2019
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பதுரியா நகரைச் சேர்ந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை…

சு.க.விலிருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவிக்கும் மஹிந்த ஒன்றிணைந்து செயற்படவும் தயாராம் !

Posted by - August 11, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன்

மதுபானசாலையை அமைக்காதீர்கள் ; கிராம அபிவிருத்தி சங்கம் எதிர்ப்பு

Posted by - August 11, 2019
வவுனியா வைரவபுளியங்குளத்தில் மதுபானசாலையை அமைக்க அனுமதி வழங்காதீர்கள் என வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தா ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் எமது தரப்புக்குள் எவ்வித எதிர்ப்புகளுமில்லை – மகிந்தானந்த

Posted by - August 11, 2019
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு எமது தரப்புக்குள் எந்த எதிர்ப்புக்களும்

கருவின் பெயரல்ல சஜித்தின் பெயரே முன்மொழியப்பட்டது! -அஜித் பி பெரேரா

Posted by - August 11, 2019
கட்சியில் பல்வேறு தரப்பினரும் சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். சாதாரண பொதுமக்களும் அதனையே