மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவிரைவில் -தேசப்பிரிய

Posted by - August 13, 2019
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவிரைவில் அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…

நாட்டின் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளன – துரைராஜசிங்கம்

Posted by - August 13, 2019
வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளபோதிலும் அந்த பகுதிகளில் தமிழர்கள் இல்லை என…

ஆடைத்தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 9 சதவீதத்தால் அதிகரிப்பு

Posted by - August 13, 2019
நாட்டின் ஆடைத்தொழிற் துறை தயாரிப்பு மூலமான வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் முதல் 7 மாத காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில்…

காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் PCOI க்கு அழைப்பு

Posted by - August 13, 2019
புத்தசாசன மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஊழல் மோடி தொடர்பில் விசாரணை செய்யும்…

கொழும்பில் உணவு விநியோகத்தில் ஈடுபடுவோருக்கு புதிய கட்டுப்பாடு

Posted by - August 13, 2019
கொழும்பு மாநகர சபை நகரத்தில் அதிகரித்து வரும் அனைத்து உணவு வழங்குநர்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நகரசாட்சி சுகாதாரத்துறை…

பெரும்பான்மையின கட்சிகள் எதுவுமே தமிழ் மக்கள் நலன்சார்ந்து செயற்படாது- சிவசக்தி

Posted by - August 13, 2019
சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எதுவுமே தமிழ் மக்கள் நலன்சார்ந்து செயற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி…

சிறிலங்கா வான் கழுகுகளால் காவு கொள்ளபட்ட சிட்டுக்கள் !

Posted by - August 12, 2019
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறிலங்கா விமானப்படை கோரத்தாக்குதல்கள் பலவற்றை மேற்கொண்டது. அவற்றில் குறிப்பாக நாகர்கோவில் மகாவித்தியாலயம்  மீதான தாக்குதல்…

நாட்டு மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயார் – சஜித்

Posted by - August 12, 2019
நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வீதியிறங்கி போரடி  உயிர்தியாகம் செய்யவும் நான் தாயர். என்னுடைய வாக்குறுதிகளை நம்பி  என்னுடன் கைகோருங்கள் என…

கோட்டாபய ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் இல்லை-ரவி

Posted by - August 12, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கியுள்ளமையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக இல்லை என்று அக்கட்சியின்…

நாட்டிற்கு புதிய அரசியலமைப்பே அவசியம் ஜனாதிபதித் தேர்தல் அல்ல- சம்பந்தன்

Posted by - August 12, 2019
நாட்டிற்கு தற்போது அவசரமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பே தவிர, ஜனாதிபதித் தேர்தல் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…