யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறிச் சென்று இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த 36 ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவுள்ளனர்.இவர்கள் ஐ.நா அகதிகளுக்கான…
வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை ஒமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு…
கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலைகாணப்படுகின்றது.கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்…
தனது உயிரைப் பாதுகாப்பதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை)…
புதிய அரசியலமைப்பு வரையும் செயற்பாடு இதுவரை நிறைவு செய்யப்படவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர்…
ஓய்விலுள்ள, சேவையிலுள்ள யுத்த வெற்றிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்த படைவீரர்களை தான் ஒருபோதும் கைவிடப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…