எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீட்டு விசாரணை அறிக்கையை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற…
கடந்த நவம்பர் மாதத்திற்குள் மாத்திரம் நாட்டின் பல பகுதிகளில் 217 வீடுடைப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறை…
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தாவடி வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.யாழ்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த விற்பனை…
ஓமந்தை சோதனைச் சாவடிக் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.பொது மக்களுக்கு சொந்தமான…
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாமொன்றை அமைக்க ஈடுபட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா…
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் என அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எமில்காந்தனுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் சர்வதேச பிடியாணை…