எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீடு

Posted by - December 15, 2016
எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீட்டு விசாரணை அறிக்கையை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற…

கடந்த மாத்தில் மாத்திரம் 217 கொள்ளைகள்

Posted by - December 15, 2016
கடந்த நவம்பர் மாதத்திற்குள் மாத்திரம் நாட்டின் பல பகுதிகளில் 217 வீடுடைப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறை…

துவிச்சக்கர வண்டியில் இருந்து விழுந்தவர் பலி

Posted by - December 15, 2016
ஹப்புத்தளை இதல்கஸ்ஸின்ன பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த குறித்த இளைஞர்…

காங்கேசன்துறை தாவடி வீதியில் வாகன விபத்து (காணொளி)

Posted by - December 15, 2016
 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தாவடி வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.யாழ்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த விற்பனை…

ஓமந்தை சோதனைச் சாவடிக் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் (காணொளி)

Posted by - December 15, 2016
ஓமந்தை சோதனைச் சாவடிக் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.பொது மக்களுக்கு சொந்தமான…

கிளி- இராமநாதபுரம் இரட்டைப்பனைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று சுற்றி வளைப்பு (காணொளி)

Posted by - December 15, 2016
கிளிநொச்சியில் இராமநாதபுரம் இரட்டைப்பனைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டு, பல இலட்சம் ரூபா பெறுமதியான கோடா மற்றும்…

அம்பாறை -கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் அபகரிப்பு

Posted by - December 15, 2016
அம்பாறை  கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாமொன்றை அமைக்க ஈடுபட்டுள்ளதாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா…

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனுக்கு பிடியாணை

Posted by - December 15, 2016
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் என அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எமில்காந்தனுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் சர்வதேச பிடியாணை…

துறைமுக ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது

Posted by - December 15, 2016
கடந்த 9 நாட்களாக தொழிற்சங்க போராட்டம் நடத்திவந்த ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப இணங்கியுள்ளனர்.நிர்வாகிகள் உடன்…

கடற்படைத் தளபதியை சந்திக்கிறார் பிரதமர்

Posted by - December 15, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த…