வாக்குறுதிகளை அரசாங்கம் அடுத்த வருடம் நிறைவேற்றும் – பிரதமர்

Posted by - December 15, 2016
அரசாங்கம் தனது வாக்குறுதிகளை அடுத்த ஆண்டில் நிறைவேற்றும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க உறுதியளித்துள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய…

நல்லிணக்கம் என்ற சொல் தவறாக பயன்படுகிறது – மஹிந்த

Posted by - December 15, 2016
நல்லிணக்கம் என்ற சொற்பதம் தற்போது தவறாக பயன்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

கடத்தல் நாடகம்

Posted by - December 15, 2016
தங்கொட்டுவ பகுதியில் கப்பம் கோரி 17 வயது பாடசாலை மாணவனை கடத்திய சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

செவ்வாய் கிரகத்தில் பாரிய கோபுரங்கள்

Posted by - December 15, 2016
செவ்வாய் கிரகத்தில் ஒரே அளவான மூன்று பாரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்தி…

மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தலதா அதுகோரல

Posted by - December 15, 2016
மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில்…

சர்வதேச அறிவை பெற்றுக்கொள்ள – இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்கு

Posted by - December 15, 2016
சர்வதேச அறிவை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்களிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய வாசிப்பு…

அணுவாயுத உற்பத்தியை தடுக்க இலங்கை ஆதரவு

Posted by - December 15, 2016
அணுவாயுதங்களை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்க இலங்கை ஆதரவளித்துள்ளது. ஜெனீவாவில் இது தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது,…

தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலய புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Posted by - December 15, 2016
கடந்த மாதம் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளே விக்கிரங்கள்…

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் சமூக பணியில் ஈடுபட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவு

Posted by - December 15, 2016
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேருக்கு 17 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம்…

கையாலாகாத்தனமும் கருணாநிதியும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 15, 2016
ஈழத் தமிழ் உறவுகளுக்கு 2009ல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு செய்த பச்சைத் துரோகம் குறித்து அவர் முதல்வராக…