யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை- ஐந்து பொலிஸாரும் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - December 16, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜாலிய விக்கிரமசூரியவுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - December 16, 2016
அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மன்னாரில் அதிகரிப்பு-வி.ஆர்.சி.லெம்பேட்

Posted by - December 16, 2016
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி…

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுகின்றனர் – நசீர் அஹமட்

Posted by - December 16, 2016
சிரியாவில்  அரங்கேறும் மனிதப் பேரவலத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…

சீனா மற்றும் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - December 16, 2016
2017ம் ஆண்டின் முற்பகுதியில் சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்று பிரதமர்…

கப்பல்களை விடுவித்தமைக்கு கடற்படைத் தளபதிக்கு பாராட்டுத் தெரிவித்தார் ரணில்!

Posted by - December 16, 2016
அப்பாந்தோட்டைத் துறைமுகத்தில் துறைமுகத் தொழிலாளர்களால் தடுத்துவைக்கப்பட்டிருந்த கப்பல்களை விடுத்தமைக்கு கடற்படைத் தளபதிக்கு ரணில் விக்கிரமசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளதுடன், கப்பல்களை விடுவிப்பதற்கு…

இங்கிலாந்தில் 3 பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கீகாரம்

Posted by - December 16, 2016
இங்கிலாந்தில் 3 பெற்றோருக்கு பிறந்த குழந்தைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 பெண்கள், ஒரு ஆண் என 3…

கார் விபத்தில் இறந்தவர் பிணவறையில் உயிர் பெற்றார்

Posted by - December 16, 2016
தென் ஆப்பிரிக்காவில் கார் விபத்தில் இறந்தவர் பிணவறையில் உயிர் பெற்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நல்லதொரு மந்திரிசபையும் பல்கலைக்கழகம் என்பதை நிரூபிக்கும் கனடா

Posted by - December 16, 2016
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதுபோல் கற்றறிந்ததுடன் ஒருதுறை சார்ந்த அனுபவம் வாய்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் நாடு நிச்சயமாக முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்…