அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில்சிறீலங்காக் கடற்படையினரைத் தவிர வேறெந்தக் கடற்படையினரையும் அனுமதிக்கமுடியாது
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சிறீலங்கா கடற்படையினரைத் தவிர வேறெந்த கடற்படையினரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமுடியாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

