பாலியல் சம்பவம் ஒன்றின் போதனா ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு(காணொளி)

Posted by - December 24, 2016
பாலியல் சம்பவம் ஒன்றின் போதனா ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.…

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - December 24, 2016
கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாரம் ஆண்டகையினால் ஆசீர்வதிக்கப்பட்டு…

களுதாவளை கடற்பரப்பிலிருந்து விமானமொன்றின் பாகம் என சந்தேகிக்கப்படும் பொருள் கைபற்றப்பட்டுள்ளது. (காணொளி)

Posted by - December 24, 2016
மட்டக்களப்பு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் சிலிண்டர் ஒன்றை ஒத்ததாக காணப்படுகின்றது என கடற்படை தெரிவித்துள்ளது.சுமார் 10…

ஆழிப்பேரலை நினைவுத்தூபி

Posted by - December 24, 2016
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்கள் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் சுனாமி நினைவாலயம் அமைந்திருந்த இடத்தில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட…

வவுனியா சமளங்குளத்தில் மக்களுக்கு தென்னங்கன்று(காணொளி)

Posted by - December 24, 2016
வவுனியா சமளங்குளத்தில் 175 பேருக்கு தென்னங்கன்று வழங்கி வைக்கப்பட்டது.நெஸ்லே நிறுவனத்தின் அனுசரனையில் தென்னை அபிவிருத்தி சபையால் வவுனியா சமளங்ளத்தில் தென்னங்கன்றுகள்…

சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லை!-சுரேஸ்

Posted by - December 24, 2016
சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லையென்று முடிவெடுத்து விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

‘அம்மா தி.மு.க.’ : புதிய கட்சியை தொடங்கினார் இனியன் சம்பத்

Posted by - December 24, 2016
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத், ‘அம்மா தி.மு.க.’ என்ற பெயரில் புதிய கட்சியை…

தொல்பொருட்களை பாதுகாப்பதற்க்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டம்

Posted by - December 24, 2016
நாட்டில் தொல்பொருட்களை பாதுகாப்பதற்க்காக ஜனவரி முதலாம் திகதி முதல் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டத்தில்…

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம்- சான் விஜேலால் டி சில்வா

Posted by - December 24, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் சான்…