இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவர்-மஹிந்த அமரவீர

Posted by - December 25, 2016
  இலங்கை மீனவர்கள் சம்மதித்தால், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என, கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரதெரிவித்துள்ளார்.…

முன்னாள் போராளி திடீரென மயங்கிவிழுந்து அதேயிடத்தில் மரணமடைந்துள்ளார்

Posted by - December 25, 2016
முன்னாள் போராளியான குளவிசுட்டான் – நெடுங்கேணியைச் சொந்த இடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஆசீர்வாதம் ஸ்…

ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியுள்ளது

Posted by - December 25, 2016
ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலேயே உயரமானதல்ல

Posted by - December 25, 2016
கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலே மிகப் பெரிய நத்தார் மரம் அல்ல என்று கத்தோலிக அமைப்பு…

சிவனொளிபாதமலைக்கு போதைபொருள் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை

Posted by - December 25, 2016
சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை, ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் நேற்று மாலை 03.30…

ரவிராஜ் வழக்கு விவகாரம் – மேன்முறையீடு செய்ய முடிவு

Posted by - December 25, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு…

போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் ராமமோகனராவுக்கு சிகிச்சை

Posted by - December 25, 2016
ராமமோகனராவ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில்…

மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர்

Posted by - December 25, 2016
127 கோடி மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர் என்று வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் சென்னை கருத்தரங்கில்…