மூதூரில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர் கைது!
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆஷாத்நகர் பகுதியில் வைத்து கசிப்பு காய்ச்சப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

