கதிர்காம யாத்திரை குழுவினர் மீது காட்டுயானைகள் தாக்குதல் – ஜவர் காயம். Posted by கவிரதன் - July 1, 2016 கதிர்காமத்திற்கு பாதையாத்திரையாக சென்ற அடியார் குழுவினர் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் காட்டு யானைகள் தாக்கியுள்ளது. சம்பவத்தில் ஜவர்…
சம்பளம் வழங்குவது குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்கவேண்டும் Posted by தென்னவள் - July 1, 2016 சென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் ஆகியோருக்கு மாத சம்பளம் வழங்குவது குறித்து தமிழக அரசுதான் தகுந்த முடிவினை எடுக்க…
வழக்கை ஒத்தி வைக்குமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு Posted by கவிரதன் - July 1, 2016 லோதா குழுமத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தொடுத்திருந்த வழக்கினை இந்திய உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்திய…
துருக்கி விமான நிலைய தாக்குதல் தொடர்பில் பலர் கைது Posted by கவிரதன் - July 1, 2016 துருக்கி – அதாடர்க் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்க அனுமதி Posted by தென்னவள் - July 1, 2016 நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கும் பணி கடந்த…
சுவாதி குடும்பத்தினருக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல் Posted by தென்னவள் - July 1, 2016 சென்னை நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதியின் குடும்பத்தினருக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.…
தமிழக அரசின் கடன் சுமைக்கு ஜெயலலிதாவின் பதில் என்ன?-கருணாநிதி Posted by தென்னவள் - July 1, 2016 தமிழக அரசின் கடன் சுமை ரூ.4 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாகவும், அதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் என்னவென்று கருணாநிதி கேள்வி…
மஹிந்த எதிர்பார்க்கும் அபிவிருத்தி என்ன? – சஜித் விளக்குகிறார். Posted by கவிரதன் - July 1, 2016 நாட்டின் வீடற்ற சகல பிரஜைகளுக்கும், 2025ஆம் ஆண்டுக்குள் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று, வீடமைப்பு துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ…
தமிழக அரசு வெள்ளை அறிக்கை தரவில்லை Posted by தென்னவள் - July 1, 2016 கடந்த டிசம்பரில் ஏற்பட்ட ஒரு நிலை மீண்டும் சென்னைக்கு வந்து விடக்கூடாது என்றும், மழை வெள்ள தடுப்பு குறித்து வெள்ளை…
ஊடகங்கள் நம்பகத்தன்மையானதும் நடுநிலையானதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் – ஊடகத்துறை அமைச்சர் Posted by கவிரதன் - July 1, 2016 நம்பகத்தன்மையானதும் மற்றும் நடுநிலையான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே சகல ஊடகங்களினதும் பொறுப்பு என்று, ஊடகத்துறை அமைச்சர் கயந்த…