உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான 97 குடும்பங்களுக்கு சொந்தக் காணி இல்லை!

Posted by - July 10, 2016
யுத்தத்தினால் உள்ளக இடப்பெயர்வுகளுக்குள்ளாக்கப்பட்டு பூந்தோட்ட முகாமில் வசித்துவரும் 97 குடும்பங்களுக்கு சொந்தக் காணிகள் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.

கலப்பு நீதிமன்றம் இன்னும் 9 மாதங்களில்!

Posted by - July 10, 2016
போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட கலப்பு நீதிமன்றத்தை அமைக்க ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன்…

மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் பறப்பு சேவை

Posted by - July 10, 2016
மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் பறப்பு விமானப் போக்குவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை…

நாமல் ராஜபக்ஷவைக் கைதுசெய்யத் தீர்மானம்

Posted by - July 10, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை நாளை (திங்கட்கிழமை) கைதுசெய்யவுள்ள தீர்மானித்துள்ளதாக காவல்துறை…

நிழல் அமைச்சரவை குறித்து மஹிந்த கருத்து

Posted by - July 10, 2016
வரவு செலவுத் திட்ட பிரேசணை சமர்ப்பிக்கப்பட்ட போது, அந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே நிழல் அமைச்சரவையில் பெயரிடப்பட்டுள்ளதாக…

இலங்கை பிரதமர் ரணில் குருவாயூர் செல்கிறார்

Posted by - July 10, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் கேரளா, குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மலைக்கோயிலுக்கு விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. திருமலா…

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை – நிபந்தனைகள் மேலும் குறைகின்றது.

Posted by - July 10, 2016
ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கைக்கு வழக்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பான நிபந்தனைகளை மேலும் குறைத்துள்ளது. முன்னர் 58 கடுமையான…

அவதியுறும் பண்டிவிரிச்சான் அமைதிப்புர மக்கள்

Posted by - July 10, 2016
மன்னார் பண்டிவிரிச்சான் அமைதிப்புரம் கிராமத்தில் ஒருவேளை உணவுக்கு கூட மக்கள் கஸ்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள இங்குள்ள…

ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான முறுகல் நிலை முடிவுக்கு வந்தது

Posted by - July 10, 2016
ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் ஒரு வருடகாலமாக நிலவிய ராஜதந்திர முறுகல் நிலை முடிவுக்கு வந்ததுள்ளது. துருக்கி ஜனாதிபதி மன்னிப்பு கடிதம்…